இன்று மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ள இவ் வீதி விபத்தில் நெல்லியடிப்பகுதியிலிருந்து அச்சுவேலி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஒருவரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மோட்டர் சைக்கிளிலி பயணித்தவா் படு காயங்கள் மற்றும் தலையில் அடிபட்டதன் விளைவாக அதிதீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.
மோட்டர் சைக்கிலும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து -இருவர் வைத்தியசாலையில்
இன்று மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ள இவ் வீதி விபத்தில் நெல்லியடிப்பகுதியிலிருந்து அச்சுவேலி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஒருவரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மோட்டர் சைக்கிளிலி பயணித்தவா் படு காயங்கள் மற்றும் தலையில் அடிபட்டதன் விளைவாக அதிதீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.

0 comments :
Post a Comment