(எம்.பைஷல் இஸ்மாயில்)
இலங்கை இராணுவத்தின் 632 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும், பொத்துவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று (30) பொத்துவில் அஷ்ரப் ஞாபகார்த்த அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 632 வது இராணுவப் படைப்பிரிவு கேணல் பீ.எச்.என்.சிறிசாந்த தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கேணல் ஹரின் வீரசிங்க, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.வாசித், பொத்துவில் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் குமார, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.இஸ்ஸடீன் மற்றும் மூவின மக்களின் மார்க்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கேணல் சிறிசாந்த பொத்துவில் ஜூம்ஆ பள்ளிவாசலுக்குரிய ஒலி பெருக்கி உபகரணங்களை அதன் பள்ளிவாசல் தலைவரிடம் வழங்கி வைத்தார்.
இலங்கை இராணுவத்தின் 632 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும், பொத்துவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று (30) பொத்துவில் அஷ்ரப் ஞாபகார்த்த அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 632 வது இராணுவப் படைப்பிரிவு கேணல் பீ.எச்.என்.சிறிசாந்த தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கேணல் ஹரின் வீரசிங்க, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.வாசித், பொத்துவில் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் குமார, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.இஸ்ஸடீன் மற்றும் மூவின மக்களின் மார்க்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கேணல் சிறிசாந்த பொத்துவில் ஜூம்ஆ பள்ளிவாசலுக்குரிய ஒலி பெருக்கி உபகரணங்களை அதன் பள்ளிவாசல் தலைவரிடம் வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment