அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்தில் பெளத்த விகாரை-தவம் MPC

சினான்
க்கரைப்பற்று நகரில் உள்ள சுற்றுவட்டத்தின் மையத்தில் இருக்கும்  மணிக்கூட்டுக் கோபுரம்  உச்சியில் புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை அகற்றவும் வக்கில்லாமல் இருக்கிறார் அக்கரைப்பற்றில் ஒரு அமைச்சர். 

இவ்வாறு கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளருமான ஏ.எல்.தவம் அவர்கள்.

நேற்று இரவு பாலமுனையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும்  அக்கரைப்பற்றில் இவ்வாறான விடையம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :