மனித வள அபிவிருத்தி இலங்கை தேசிய பேரவையின் மாநாட்டிற்கான கருத்தரங்கு.

(சியாட்)
ளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் அவர்களின் வளி காட்டலுக்கு இணங்க மனித வள அபிவிருத்தி இலங்கை தேசிய பேரவை மூலம் அகில இலங்கை ரீதியாக நடத்தப்படும் குறித்த மாநாட்டின் அம்பாறை மாவட்ட கருத்தரங்கு 2013 மே 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு சம்மாந்துறை தொழினுட்பக்கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் நடாத்துவதற்க்கான அனைத்து ஏற்பாடுகளும் மேட்கொள்ளப்பட்டுள்ளன.

2011/2012 ஆம் ஆண்டு O/L, A/L பரிட்சைகளில் உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இலங்கை தேசிய மனித வள பேரவை கேட்டுக்கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :