மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை ஆற்றில் மூழ்கி சாரணர் இயக்க மாணவர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த பதினைந்து (15) மாணவர்கள் இன்று (24.05.2013) காலையில் சாரணர் பயிற்சியினைப் பெரும் பொருட்டு வித்தியாலய அதிபர் எம்.அஹமட் சாபிர் தலைமையில் வாகனேரி பொத்தானைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
பொத்தானைக்குச் சென்ற மாணவர் குழுவினர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய வேளையில் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்துள்ளார் .
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி கற்கும் பதுர்தீன் பாயிஸ் (வயது 14) என்ற மாணவனே உயிர் இழந்தவராவார்.
ஓட்டமாவடி ஹூதா பள்ளி வாயல் வீதியைச் சேர்ந்த பதுர்தீன் தம்பதிகளின்; ஐந்து பிள்ளைகளுள் இவர் இரண்டாவது பிள்ளையாவார்.
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த பதினைந்து (15) மாணவர்கள் இன்று (24.05.2013) காலையில் சாரணர் பயிற்சியினைப் பெரும் பொருட்டு வித்தியாலய அதிபர் எம்.அஹமட் சாபிர் தலைமையில் வாகனேரி பொத்தானைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
பொத்தானைக்குச் சென்ற மாணவர் குழுவினர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய வேளையில் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்துள்ளார் .
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி கற்கும் பதுர்தீன் பாயிஸ் (வயது 14) என்ற மாணவனே உயிர் இழந்தவராவார்.
ஓட்டமாவடி ஹூதா பள்ளி வாயல் வீதியைச் சேர்ந்த பதுர்தீன் தம்பதிகளின்; ஐந்து பிள்ளைகளுள் இவர் இரண்டாவது பிள்ளையாவார்.

0 comments :
Post a Comment