கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் தீக்குளித்து உயிரிழந்த பௌத்த பிக்குவின் பூதவுடலை இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பில் பௌத்த மத தலைவர்களைக் கொண்ட இரு குழுக்களுக்கிடையில் மேதல் நிலை ஏற்பட்டுள்ளது.
பொரள்ளை தனியார் மலர்சாலை ஒன்றில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க அவ்விடத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment