ஏ.எச்.எம்.இம்தியாஸ்
மாணவன் முஸ்தபா இன்ஸாப் எழுதிய 'மனித வாழ்க்கைப் பயணம்' குறிக்கோள் என்ன? என்ற நூல் வெளியீட்டு விழா 2013.05.25ம் திகதி இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் எச்.எல்.எம்.றிஸ்லி (அன்வாரி) அவர்களின் தலைமையில் மாலை 3.30 மணிக்கு இடம் பெற்றது.
பிரதம அதீதிகளாக யு.எல்.உவைஸ் - உதவிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் கல்வி அமைச்சு, இசுறுபாய மற்றும் எஸ்.எல்.பாறூக் - சட்டத்தரணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏனைய அதீதிகளாக இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் இறக்காமம் ஜும்மாப் பள்ளி வாசல் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், இறக்காமம் உலமா சபை தலைவர், செயலாளர்களும் லெந்து கொண்டனர்.
பிரதம அதீதிகளாக யு.எல்.உவைஸ் - உதவிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் கல்வி அமைச்சு, இசுறுபாய மற்றும் எஸ்.எல்.பாறூக் - சட்டத்தரணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏனைய அதீதிகளாக இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் இறக்காமம் ஜும்மாப் பள்ளி வாசல் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், இறக்காமம் உலமா சபை தலைவர், செயலாளர்களும் லெந்து கொண்டனர்.
மார்க்க சொற்பொழிவாளர் எம்.ஏ.அமீறுல் அன்சார் (மக்கி) அவர்களினரல் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டது. இந்நூலின் முதற் பிரதியை இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் பெற்றுக் கொண்டர்.







0 comments :
Post a Comment