அந்தரத்தில் நடந்து உலக சாதனை படைத்த நபர் படம் இணைப்பு.

வுஸ்திரேலியாவை சேர்ந்த Reinhard Kleindl என்ற 32 வயது நபர் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே கயிறு கட்டி 185 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் நடந்து உலக சாதனை படைத்தார்.

எவ்வித பிடிப்பும் இன்றி இவர் நடந்து வருவதை பெரும் பரபரப்புடன் பொதுமக்கள் பார்த்தனர்.தனது கைகளை மட்டுமே பேலன்ஸ் செய்து எவ்வித பிடிப்பும் இன்றி 30மீட்டர் தூரத்திற்கு இவர் நடந்து வந்ததுதான் உலகிலேயே முதன்முதலாக செய்யப்படும் சாதனையாக கருதப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் பாரீஸ் நகரத்தில் es Mercuriales twin towersஎன்ற கட்டிடங்களுக்கு இடையில் 120 மீட்டர் உயரத்தில் நடந்து வந்ததுவே இதுவரை உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது.
இந்த சாதனையை முடித்தவுடன் Reinhard Kleindl சர்வசாதாரணமாக தனது நண்பர்களுடம் எவ்வித அலட்டலும் இன்றி காரில் ஏறி சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :