மிருகங்களை கொல்வதற்கு தடை விதிக்குமாறு விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம்.

நாட்டில் மிருகங்களை கொல்வதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எழுதியுள்ள விசேட கடிதத்தில் தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த தேரர் தீ குளித்தமையை ஆதாரமாக கொண்டு நாட்டினுள் மிருகங்களை கொல்வதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் .

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டில் பெரும்பான்மையான பௌத்தர்களும் , இந்துகளும் மிருகங்களை கொல்வதை வெறுப்புடன் நிராகரிக்கின்றனர். நாட்டில் சிறு தொகையினர் மட்டுமே அதற்கு ஆதரவு வழங்கு கின்றனர் . ஜனாதிபதி நாட்டில் மிருகங்களை கொல்வதற்கு உடனடியாக தடை விதிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :