பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 17 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் குஜராத் நகர் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், ஆசிரியர் ஒருவர் மற்றும் 17 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
இதேவேளை காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பத்தை தொடர்ந்து பஸ் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
எரிவாயு சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அதில் இருந்து தீப்பற்றியிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் குஜராத் நகர் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், ஆசிரியர் ஒருவர் மற்றும் 17 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
இதேவேளை காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பத்தை தொடர்ந்து பஸ் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
எரிவாயு சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அதில் இருந்து தீப்பற்றியிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment