ஆற்றில் மூழ்கி மரணமான மாணவனின் மரணம் தொடர்பில் அதிபர் உட்பட மூவர் கைது.

ட்டக்களப்பு- வாகனேரி பொத்தானை ஆற்றில் மூழ்கி மரணமான சாரணர் இயக்க மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வாழைச்சேனை பொலிஸார் குறித்த மாணவன் கல்வி பயின்ற வித்தியாலயத்தின் அதிபர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதிபதி எம்.பி.எம். ஹுஸைன் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :