(எஸ்.எம்.அறூஸ்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னடுக்கப்பட்டுவரும் வறுமையற்றதோர் இலங்கைத் தேசம் நிகழ்ச்சித் திட்டத்திற்கான பிரதேச மட்டத்தில் அலுவலகர்களையும், கிராம மட்டத்தலைவர்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வு திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.அன்வர்தீன், திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம் ஆகியோர் பேசுவதையும் கலந்து கொண்டவர்களையும், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.தௌபீpக் அதிதிகளுடன் இருப்பதையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment