குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை - பொகவந்தலாவை

பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் இன்று (08) காலை 40 வயது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் கெம்பியன் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்த சுதாகர் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (08) காலை 7.30 மணி அளவில் அவருடைய வீட்டில் இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :