இன்று காலை பாலமுனை சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைந்திருக்கும்
வீட்டில் கிணற்று நீர் நிறம் வேறு பட்டு காணப்பட்டதன் காரணமாக மக்கள் ஏராளமாக திரண்டு வந்து பார்வையிட்டதாக எமது செய்தியாளர்கள், தம்ஜீத், ஜனூவர் ஆகியோர் இம்போட்மிரருக்கு தெரிவித்தனர்.
ஆனால் இது பற்றிய சரியான அறிக்கை என்னவென்று அறியப்பட வில்லை என்றும் மக்கள் மண்ணெண்ணை என்று கூறிக்கொண்டு போத்தல்களில் எடுத்துச்செல்வதாகவும் அதில் ஒரு போத்தலே இங்கு செய்திக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment