Share on
இந்தியாவில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை டிசம்பர் ஆறு கருப்பு தினம் தான் எங்களுக்கு .மத நல்லிணக்கம் என்பது அவரவர் மதச் சின்னங்களை அணிந்து கொண்டு போது மேடைகளில் கையைக் கோர்த்துக் கொண்டு போஸ் குடுப்பது அல்ல. ஓட்டுக்காக கஞ்சி குடிப்பது போன்ற போலி மத நல்லிணக்க செயல்களை நம்பி உண்மையான மத நல்லிணக்கத்தை நாம் மறந்து விடக் கூடாது.பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுப் போல் கட்டும் மேம்பாலங்களிலும் கடக்கும்சாலைகளிலும் நடக்கும் பாதைகளிலும் மதநல்லிணக்கம் என்றபெயரில்பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள் மறைந்த பல சமுதாய மனிதர்கள் சாலைகளில் மதநல்லிணக்கத்தை காண்பதை விட்டு அரசியலில் மதமற்ற மனிதர்களை தேடுவோம்.
அப்துல் வகாப் தமிழ் நாடு
அப்துல் வகாப் தமிழ் நாடு
0 comments :
Post a Comment