Share on
விசேட அதிரடிப்படையின், பிரதி பொலிஸ்மா அதிபரும் அவரின் இரண்டு மகன்மார்களும் கட்டுநாயக்க பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் சாரதி ஒருவரை தாக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீதுவையைச் சேர்ந்த 48 வயதான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
தமிழ்மிரர்
கார் சாரதி ஒருவரை தாக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீதுவையைச் சேர்ந்த 48 வயதான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
தமிழ்மிரர்

0 comments :
Post a Comment