சிறு நீரகத்தில் இருந்து 40கிராம் கல் அகற்றல் (பாலமுனையில் சம்பவம்)

Share on


அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பாலமுனையில் 35 வயதுடைய நபர் ஒருவருக்கு சிறுநீர் களிப்பதில் சிக்கலும் வலியும் ஏற்பட உடனே வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் மீண்டும் கொழும்புக்கு அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்த போது சிறுநீரகத்தில் 40 கிராம் இடை கொண்ட நீங்கள் படத்தில் காணும் இந்த கல் அகற்றப்பட்டு சிறு நீர் குழாயில் இருந்து இரண்டு சிறிய கற்களும் கண்டு பிடித்து அகற்றப்பட்டது.
தற்பொழுது இந்த நபர் சுகமாக இருக்கிறார் செய்திக்கு உரியவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க பெயரை குறிப்பிடவில்லை.
இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :