தனது கண்களை தானம் செய்த ஜனாதிபதியின் பரியார் சிரந்தி ராஜபக்ஸ!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியாரும், நாட்டின் முதல் பெண்மணியுமான சிரந்தி ராஜபக்ஸ கண்களை தானம் செய்து உள்ளார்.நேற்று தேசிய கண் தான தினம். இதை முன்னிட்டே கண்களை தானம் செய்கின்ற ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டார்.நாட்டில் கண்களை தானம் செய்கின்ற மில்லியனாவது நபர் என்கிற பெருமையையையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் நாட்டு மக்களுக்கும் முன்னுதாரணம் ஆகி உள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :