மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் மீண்டும் பெருந்திரளான பாம்புகள்..



 மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் மீண்டும் இம்முறையும் பெருந்தொகையான பாம்புகள்  படையெடுக்க ஆரம்பித்துள்ளன. கல்லடிப்பாலத்தின் கீழ்  பெருமளவிளான பாம்புகள் நேற்றுதிங்கட்கிழமை மாலை முதல் ஓடியதை காணக் கூடியதாக இருந்தது. 

இந்த பாம்புகள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று அல்லது நான்கு அடி நீளமானவைகளாக காணப்பட்டன.  இதற்கு முன்னரும் இப்படியான பாம்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :