அக்கரைப்பற்று மத்திய குழ ஏற்பாடு செய்த ஆதரவாளர்கள் ஒன்று கூடல்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழ ஏற்பாடு செய்த ஆதரவாளர்கள் ஒன்று கூடலும், மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தல் நிகழ்வும் அக்கறைப்பற்று புதுப்பள்ளியடியில் அமைந்துள்ள கட்சியின் மாவட்டக் காரியாலயத்த்pல் நடைபெற்றபோது, இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி ஆகியோர் பேசுவதையும், கலந்து கொண்டவர்களையும், மக்கள் பிரச்சினைகளை அமைச்சர் கேட்டறிவதையும், அருகில் மத்திய குழு உபதலைவர் ஏ.எல்.மர்ஜூன் ஜே.பி. நிற்பதையும் படங்களில் காணலாம்.
படங்கள்- (மாவட்ட நிருபர்)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :