அக்கரைப்பற்றில் டெங்கு காச நோய் விழிப்புணர்வு மற்றும்; சீனி பரிசோதனையும்


என்.சப்னாஸ்-
கெயார் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவின் வேண்டுகோளின் பிரகாரம் டெங்கு காச நோய் விழிப்புணர்வு மற்றும்; சீனி பரிசோதனையும் கி.அ.மு.குழு காரியாலயத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.;; தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளதாரிகளாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.சித்தீக் டெங்கு தொடர்பாகவும் பொது சுகாதார பரிசோதகர் ஈ.ரி.சலீம் காச நோய் தொடர்பாகவும் விழிப்புணர்வூட்டுவதனையும் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.மூர்த்தி இரத்தப்பரிசோதனை மேற்கொள்வதனைப் படத்தில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :