சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : 2 பேர் பலி 11 பேர் காயம்

மியான்மரில் விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 2 பேர் பலியாயினர், 11 பேர் காயமடைந்தனர்.
மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரிலிருந்து ஹீஹோ என்ற நகருக்கு 65 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது.

இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திடீரென விமானம் சாலை பகுதியில் தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் பலியானார்கள், 11 பேர் காயமடைந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :