Share on
-என்.சப்னாஸ்-
யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவினால் அக்கரைப்பற்று -01ல் உள்ள பொது மக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு சிவில் பாதுகாப்பு தலைவர் ஏ.லியாக்கத் ஜே.பி அவர்களின் தலைமையில் சம்சுல் உலூம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் மாநகர சபை உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.இ பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஐ.அப்துல்லா உரையாற்றுவதையும் மற்றும் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.நிலாம்இ எம்.எல்.எம்.இஸ்மத் ளுனுழுஇ பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவினால் அக்கரைப்பற்று -01ல் உள்ள பொது மக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு சிவில் பாதுகாப்பு தலைவர் ஏ.லியாக்கத் ஜே.பி அவர்களின் தலைமையில் சம்சுல் உலூம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் மாநகர சபை உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.இ பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஐ.அப்துல்லா உரையாற்றுவதையும் மற்றும் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.நிலாம்இ எம்.எல்.எம்.இஸ்மத் ளுனுழுஇ பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment