பொத்துவில் கோட்டத்தில் அஸ்ஸாதீக் வித்தியாலயம் சாதனை!



அபு அலா-
2024ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பொத்துவில் கோட்ட அஸ்ஸாதீக் வித்தியாலயத்தில் 14 மாணவர்கள் சித்தியடைந்து
கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பொத்துவில் கோட்ட மாணவர்களில் 37 மாணவர்கள் புலமைப்பரிசிலுக்கு
தெரிவாகி இருந்தனர். அதில் அதிகூடிய எண்ணிக்கையான மாணவர்கள் 14 பேர் அஸ்ஸாதீக் வித்தியாலயத்திலேயே சித்தியடைந்து தெரிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.சிஹாப்தீன், பாடசாலை வலயக் கல்விப் பணிப்பாளரின் பிரதிநிதியும், ஆரம்ப கல்வி இணைப்பாளருமான ஏ.எம்.எம்.தாஜுதீன் மற்றும் கற்பித்த ஆசிரியர் எம்.கே.அஸ்வத் ஜெயின் ஆகியோர் புலமைப் பரிசிலுக்கு தெரிவாகிய மாணவர்களுடன் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :