சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்றப் வித்தியாலயத்தில் மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு





அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்வியின் பால் பரீட்சைகளின் முன்னணியிலுள்ள மாணவர்களை அனைத்து மாணவர்களின் முன்னிலையில் பாராட்டுவது அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கியமான ஒரு வகிபாகமாகும்.

அந்த வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :