ஐ. தே. க. அமைப்பாளராக பேரிம்பராசா மனோ ரஞ்சினி நியமனம்



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி வலய அமைப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பேரிம்பராசா மனோ ரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் படி பாண்டிருப்பு 6 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு 10 ஆம் வட்டாரம் நீலாவணை 1 ஆம் வட்டாரம் கல்முனை 11 ஆம் வட்டாரம் ஆகிய 4 வலயத்திற்கான அமைப்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் வைத்து குறித்த நியமனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறித்த நியமனக் கடிதத்தை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :