அனர்த்த ஆபத்து நிலமைகளை முகாமை செய்வதற்கான பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பிலான வழிகாட்டல் செயலமர்வு



எம்.எம்.ஜெஸ்மின்-
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் செயலமர்வு நடைபெற்றது.

இச் செயலமர்வில் பிரதான வளவாளராக மாகாண பிரதிக் கல்வி பணிப்பாளர் சஹீல் கலந்து சிறப்பிப்பதுடன், வலயக்கல்வி அலுவலகத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத் இதனை ஒழுங்கு செய்திருந்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள மூன்று கோட்டப் பாடசாலைகளிலும் இருந்து 50க்கு மேற்பட்ட ஆசிரிய ஆசிரிகைகள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :