கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நாட்டில் இன ஐக்கியத்திற்கான முன்மாதிரியான செயற்பாடு



எம்.எம்.ஜெஸ்மின்-
பெளத்தர்களின் வெசாக் பண்டிகையை முன்னிட்டு கஹட்டகஸ்திகிலிய ,துறுக்குராகம பிரதேசத்திலுள்ள முஸ்லீம்கள் வெசாக் பண்டிகையையொட்டி வீதியில் செல்வோருக்கு தன்சல வழங்கி கெளரவித்தனர்.

இந்த நிகழ்வு இன நல்லுறவுக்கு வித்தியாசமான பாலமாக அமைந்துள்ளதாக அனைவரும் பாராட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :