காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு "போதைப் பொருள் மற்றும் கட்டிளமை " தொடர்பான விழிப்புணர்வு




அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு பிரதேச செயலக இளைஞர் சேவை மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட "போதைப்பொருள் மற்றும் கட்டிளமை சுகதாரம் " தொடர்பான விழிப்புணர்வு மாளிகைகாடு அல் ஹுசைன் வித்தியாலயம் மற்றும் காரைதீவு சண்முகா மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் நடைபெற்றன.

பிரதேச இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :