கல்முனையில் IAE நிலையத்தின் தேசிய அபாகஸ் போட்டி!



Intelligent Abacus Education (IAE) நிலையத்தின் தேசிய அபாகஸ் போட்டி சாய்ந்தமருது J&J Academy யின் ஏற்பாட்டில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை காலையில் (2024.04.20) இடம்பெற்றது.
Intelligent Abacus Education (IAE) நிலையத்தின் பணிப்பாளரும், பிரதம பயிற்றுவிப்பாளருமான திருமதி V.அரசினங்குமாரி கிருஷ்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இவ்தேசிய அபாகஸ் போட்டிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி A.P. நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் J&J அகடமியின் பணிப்பாளர் எம்.எம்.ஜபீர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரும், J&J அகடமியின் ஆலோசகருமான ஏ.எம். கஸ்பியா வீவீ , இவ் அபாகஸ் நிலையத்தின் பயிற்றுவிப்பு ஆசிரியை திருமதி J.F.S. ஜெஸா, அபாகஸ் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :