"ஒன்றாக இணைந்து இத் திருநாளில் இன நல்லுறவை கட்டியெழுப்பி வளமான நாட்டை கட்டியெழுப்புவோம்" எனும் நன்னோக்கில் ஹோப் அகடமி மாணவர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் இணைந்து தமிழ் சிங்கள புதுவருட களியாட்ட நிகழ்வொன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்த சிறப்பு விடுமுறையின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஒன்றிணைத்து தழுவுவது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
உத்வேகத்தைத் தொடர்வோம், ஒன்றாக வாழ்க்கையை மாற்றியமைப்போம்.இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ கற்றுக் கொள்வோம்.
இதன் போது பலவிதமான நிகழ்வுகள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
0 comments :
Post a Comment