மஸ்ஜிதுல் ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை கிண்ணியா அல் அக்ஸா மைதானத்தில் இன்று(10) இடம் பெற்றது.இந்நிகழ்வில் அஷ்ஷெய்ஹ் பாஹிர் (றியாதி) உரை நிகழ்த்தினார்.இத் தொழுகையில் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா அல் அக்ஸா மைதானத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
மஸ்ஜிதுல் ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை கிண்ணியா அல் அக்ஸா மைதானத்தில் இன்று(10) இடம் பெற்றது.இந்நிகழ்வில் அஷ்ஷெய்ஹ் பாஹிர் (றியாதி) உரை நிகழ்த்தினார்.இத் தொழுகையில் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment