இலங்கை மின்சார சபை உத்தியோஸ்தருக்கு அக்கரைப்பற்றில் கெளரவம்



எம்.எம்.றம்ஸீன்-
37 வருடங்கள் இலங்கை மின்சாரசபையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் மீரா லெவ்வை அன்வருக்கான பிரியாவிடை நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று இலங்கையின் மின்சார சபை மின் அத்தியட்சகர் ஏ.அசோதீபன் மற்றும் சக உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :