கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கல்முனை போராட்ட களத்தில் ! புதிய பரிமாணம் எடுக்கும் தமிழர் போராட்டம்!!



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று (4) வியாழக்கிழமை கல்முனை போராட்டத்தில் ஊர்வலமாக வந்து இணைந்து கொண்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் வலுச்சேர்ப்பால் தமிழர் போராட்டம்
புதிய பரிமாணம் எடுத்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாகத்தின்மீதான அடக்குமுறைகளுக்கெதிராக சிவில் அமைப்புகள், பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள அடையாள எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்வகையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :