கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் எழுதவுள்ள மாணவர்களுக்கான விசேட துஆப் பிரார்தனையும் ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வும்




எம்.ஏ.ஏ.அக்தார்-
ல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள தரம்-5 மாணவர்களிற்கான ஆசி வழங்கும் நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனையும் பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் வழிகாட்டலில் பகுதித்தலைவர் டீ.கே.எம்.மௌசீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக ஹாதி அரபுக்கல்லூரியின் உதவி அதிபர் மௌலவி இர்பாத் கலந்துகொண்டு மாணவர்களுக்கான விஷேட துஆப்பிரார்த்தனையை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், இடைநிலை பகுதித்தலைவர் ,உயர்தர பகுதித்தலைவர்,அம்மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :