ஊடகவியலாளர் முர்ஷித்தின் புதல்வர் அனாம் தக்கீ தேசிய போட்டிக்கு தெரிவு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்று வரும் மாணவன் அனாம் தக்கீ தேசிய ரீதியாக இடம்பெறவுள்ள கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், வாழைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித், எஸ்.எம்.குஸ்னா தம்பதிகளின் மகனாவார்.

தனது திறமையினை வெளிப்படுத்தி கொழும்பு ஆனந்த கல்லூரியில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவன் அனாம் தக்கீக்கு பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :