7 வருடங்களுக்கு பின்னர் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ல்முனை காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 7 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை(2) மாலை கல்முனை காணிப் பதிவக ஊழியர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில காணிப்பதிவக வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது கல்முனை காணி மற்றும் மாவட்டப் பதிவாளர் எஸ்.சுசிகரன் தலைமையில் நடைபெற்றதுடன் இதன்போது கல்முனை காணிப் பதிவக உத்தியோகத்தர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் இந்நிகழ்வில் கிராஅத் ஓதப்பட்டதுடன் வரவேற்புரையினை மேலதிக காணிப் பதிவாளர் ஏ.எச்.எம்.பாஜித் மேற்கொண்டார்.தொடர்ந்து தலைமையுரையினை காணிப் பதிவாளர் எஸ்.சுசிகரன் நோன்பின் மகிமை தொடர்பில் சிறப்பாக எடுத்துரைத்தார்.தொடர்ந்து அஸ்ஸெய்க் ஏ.எல்.எம் .றிப்கான் (நளிமி) நோன்பின் சிறப்புக்கள் தொடர்பில் பயன் மார்க்க சொற்பொழிவினை மேற்கொண்டதுடன் இறுதியாக நன்றியுரையினை ஊழியர் நலன்புரி அமைப்பின் செயலாளர் யு.எல்.அப்துல் பாசித் மேற்கொண்டு இரவுப் போசனத்துடன் இந்நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :