தெல்தெனிய, றங்கல நாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள் வழங்கி வைப்பு




அஸ்ஹர் இப்றாஹிம்-
மிழ் ஒப் லங்கா உதவும் கரங்கள் அமைப்பினர் மத்திய மாகாணத்தின் தெல்தெனிய கல்வி வலயத்திலுள்ள றங்கல நாவலர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 154 மாணவர்களுக்கு பாடசாலைப் பைகளையும். இப் பாடசாலையின் பயன்பாட்டிற்கு ஒலிபெருக்கி சாதனங்களையும் அன்பளிப்பு செய்தனர்.

பாடசாலை அதிபர் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் ஒப் லங்கா உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர்.எஸ்.இளந்தீபன். தெல்தெனிய. மெததும்பர கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நீதிராசா. ஊடகவியலாளர் செல்லையா-பேரின்பராசா. ஞா.தயாளன் றங்கல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :