நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுக்கும் அன்னூர் செரட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில், அல்நஜத் குவைட் செரட்டி அனுசரணையில் ஏறாவூர் அப்துல் ரகுமான் கிராமத்தில் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த 360 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அன்னூர் செரட்டியின் அகில இலங்கை அமைப்பாளர் சலிம் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க அன்னூர் செரட்டி முகாமையாளர் அலிர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேவையுடைய 360 குடும்பங்களுக்கு சுமார் 12,000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் தஸ்லீம் அவர்களும் ஸம் ஸம் ரியல்ட் உரிமையாளரும் அப்துல் ரகுமான் பவுண்டேஷன் தலைவருமான அப்துல் ரகுமான் அவர்காளும் அல்ஹாஜ் எம்.எல். அப்துல் ரகுமான் ஹாஜியார் அன்னூர் செரட்டி உறுப்பினர் மற்றும் உலமாக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்னூர் செரட்டியின் அகில இலங்கை அமைப்பாளர் சலிம் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க அன்னூர் செரட்டி முகாமையாளர் அலிர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேவையுடைய 360 குடும்பங்களுக்கு சுமார் 12,000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் தஸ்லீம் அவர்களும் ஸம் ஸம் ரியல்ட் உரிமையாளரும் அப்துல் ரகுமான் பவுண்டேஷன் தலைவருமான அப்துல் ரகுமான் அவர்காளும் அல்ஹாஜ் எம்.எல். அப்துல் ரகுமான் ஹாஜியார் அன்னூர் செரட்டி உறுப்பினர் மற்றும் உலமாக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment