கல்முன் சன் பிறைட் கழகத்தின் இப்தார் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை சன் பிறைட் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வு கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் துஆப் பிராத்தனையுடன் ஆரம்பமானது. இந் நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், கழக அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :