"மாணவர்களை மகிழ்ச்சியான சூழலில் வைத்து கற்பிப்போம் "



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலய தரம் 01 மாணவர்களின் மகிழ்ச்சிகரமான ஆரம்பச் செயற்பாடுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் EPSI இணைப்பாளர் ஏ.றாஸிக் ,ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் வை.கே. காஸிம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் எம்.ரீ.எம்.அனப் ,பாடசாலையின் உதவி அதிபர்களான திருமதி.நிபார், ஜுனைதீன்,பகுதித் தலைவி சித்தி சபீனா,வகுப்பாசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது மாணவர்களின் ஆக்ககண்காட்சியும் ஆளுமைச் செயற்பாடுகளும் ஆற்றல் வெளிப்பாடுகளும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :