ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் யானை- மனித மோதலுக்கு தீர்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹபரத்தவெல கிராம மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் பல உயிர்களை காவு கொடுத்ததுள்ளதுடன், உடமைகளையும் பலன் தரும் பயிர்களையும், குடியிருப்புகளையும் தொடர்ச்சியாக இழந்து பொருளாதார ரீதியில் பல கஸ்டங்களை அனுபவிக்கும் மிகவும் பிரபலமான பிரதேசம்.

அபா அமைப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்பூட்டல் யானை- மனித மோதல் தொடர்பான மூழு நாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்கள்.

இந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் சங்கநாயக்கர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள்,கிராம சேவை அதிகாரிகள், அவர், கிராம மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

எல்லைக் கிராமம் கிராமவாசிகளிவால் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டதுடன்,⁣ கிராமத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் மின் வேலி அமைப்பது சம்பந்தமான முடிவெடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :