சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் மர்ஹும் மயோன் முஸ்தபா ஞாபகார்த்த பல்லூடக ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு



எம்.ஏ.ஏ.அக்தார்-
லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் பல்லூடக ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றிஸ்லி முஸ்தபா கல்வி உதவி அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :