அமிர்தகழி ஸ்ரீசித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கு காற்பந்துகள் வழங்கி வைப்பு



எம்.ஏ.ஏ.அக்தார்-
பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மத்தியில் காற்பந்து விளையாட்டை பிரபல்யப்படுத்தி அதனை அபிவிருத்தி செ‌ய்யு‌ம் நோக்கில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தால் அமிர்தழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கு காற்பந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கோட்டைமுனை விளையாட்டு கழக பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :