"தேடலில் வந்த தோழன்" கவிதை நூல் வெளியீட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
திஹாரியை சேர்ந்த முஷ்பிகா முன்ஷிர் அவர்களின் தேடலில் வந்த தோழன் நூல் வெளியீடு திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவன பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக சிரேஷ்ட எழுத்தாளர் நஜ்முல் ஹுசைன் அவர்களும், ஹாதியா இஸ்லாமிய கற்கை நிறுவன அதிபர் அஷ்செய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஹாதியா இஸ்லாமிய கல்லூரி இறுதியாண்டு மாணவியாக கல்வியை தொடரும் நூலாசிரியர் முஷ்பிகா முன்ஷிர் அவர்களின் கன்னி கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது தேடலில் வந்த தோழன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :