பாலமுனை இளைஞர் சபையின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்




எம்.எம்.றம்ஸீன்-
பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் MBS அனுசரணையில் இலவச கண்பரிசோதனை முகாம் சபையின் தலைவர் ஆசிரியர் ஏ.எல்.எம்.சீத் தலைமையில் பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.எஸ்.எம்.அன்சார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு வைத்திய முகாமை ஆரம்பித்து வைத்தார்.

இதில் சபையின் ஆலோசகர்களான தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எச்..றிபாஸ், பொறியியலாளர் எம்.எச்.நௌசாட், இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்..றியாத், ஏ.எல்.எம்.றனீஸ் ,கலாச்சார உத்தியோகத்தர் எம்.எம்.நௌசாத் , அமைப்பாளர் எம்.ஏ.சிபான், உப தலைவர் எம்.எச்.றுஹைமி அஹமட் நிர்வாக உறுப்பினர் ஏ.ஆர்..சிஹாப் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :