க.வசந்தகுமாரி எழுதிய ' வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை.' என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா



முனீரா அபூபக்கர்-
க.வசந்தகுமாரி எழுதிய ' வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை.' என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் சக்தி Tv நிர்வாகி கஜமுகன் தலைமை தாங்கியதோடு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் கலந்துகொண்டதோடு நூலின் முதல் பிரதியை இலங்கை பொன்மனச்செம்மல் தாஜ்மஹான் பெற்றுகொண்டார்.

இவ்விழாவில் சிறப்பதிதிகளாக கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் இக்பால்,
வீரகேசரி பிரதம ஆசிரியர் சிறிகஜன், சுசந்த அபேவர்தன சனாதிபதியின் ஆலோசகர் ஆனந்தகுமார், இலங்கை நெய்னார் காப்பக தலைவர் இம்ரான் நெய்னார், பிரபல பாடகர் கலைக்கமல், பிரபல கவிஞர் நஜ்முல் ஹுசைன்,
தினகரன் பிரதி பிரதம ஆசிரியர் ஈஸ்வரலிங்கம், பிரபல கலைஞர் மொழிவாணன், தொழிலதிபர் நிஷாம் காரியப்பர், தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அன்பழகன், எம்.ஜி ஆர் மன்ற தலைவர் இத்ரீஸ் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டதோடு இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு பாடசாலை பை. மற்றும் புத்தகங்கள் அடங்கிய பரிசு பொதிகளும் வழங்கிவைக்கபட்டது.

நீண்ட காலத்திற்கு பிறகு சனத்திரள் நிறைந்த ஒரு வெற்றிவிழாவாக இவ்விழா நடைபெற்றது குறிப்பிடதக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :