சவளக்கடை பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு -பிரதம அதிதி அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன்.



எஸ்.அஷ்ரப்கான்-
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவளக்கடை பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2024) சவளக்கடையில் இடம் பெற்றது.

தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட சமுக உளநல உத்தியோகத்தர் யூ.எல். அசார்டீனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வீ. ஜெகதீசன் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்தார்.
இங்கு மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :