நிந்தவூர் சதாம் லெஜன்ட் விளையாட்டு கழகத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி!



நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவுப்பார்சல்களை நிந்தவூர் சதாம் லெஜன்ட் விளையாட்டு கழகம் வழங்கி வருகின்றது.

நிந்தவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 பேர்களுக்கு உணவுகள் 2024/01/10 ,11&12 இரவு நேர உணவுகள் வழங்கப்பட்டன.

அதோ போன்று நேற்று வியாழக்கிழமை 2024/01/11 100 பேர்களுக்கு பகல் உணவுகள் வழங்கப்பட்டது. நிந்தவூரின் பாதிக்கப்பட்டவர்கள் கோரும் பட்சத்தில் சதாம் லெஜென்ஸ் விளையாட்டு கழகம் எதிர் வருகின்ற வருகின்ற மூன்று நாட்களுக்கு இரவு பகல் சாப்பாடு கொடுக்க முடிவு செய்துள்து.

இப்ப பகல் இரவு உணவுகளை பலவெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் எமக்கு வழங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :