வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவடிப்பள்ளி மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு.



நூருல் ஹுதா உமர்-
ற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தமது இயல்பு நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சுமார் 30க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினரினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த பணியில் பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகம் பக்கபலாமாக இருந்து செயற்பட்டதுடன் இதில் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமிய அபிவிருத்தி சங்கம் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :